Monday, April 25, 2011

பிரியா விடை......


அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்த திரு.சீனிவாசன் சார் அவர்களும், திரு.அஹ்மத் தம்பி சார். இருவரும் கடந்த 20ஆம் தேதி ஒய்வு பெற்றனர்.அவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு அன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் புகைப்படத்தை கீழே காணலாம்.....

No comments:

Post a Comment