Sunday, May 8, 2011

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு - ஓசூர் மாணவி மாநிலத்திலேயே முதலிடம்!

கடந்த மாதம் நடந்து முடிந்த +2 தேர்வில் மாநிலம் முழுவதும் 7.75 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையடுத்து தேர்வு முடிவுகளை இயக்குனர் வசுந்தரா தேவி இன்று வெளியிட்டார்.

+2 தேர்வு முடிவுகளை இந்நேரம்.காம் தளத்தில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து பெறலாம்



தமிழ்நா‌ட்டி‌ல் மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரம் பேரும், மாணவிகள் 3 லட்சத்து 63 ஆயிரம் பேரும், தனித் தேர்வர்கள் 57 ஆயிரம் பேரும் +2 தேர்வு எழுதினர். அவர்களில் ஓசூரைச் சே‌ர்‌‌ந்த மாண‌வி ரேகா 1190/1200 பெற்று தமிழகத்திலேயே முதலிடத்தைப் பெற்று உள்ளார்.

இரண்டாவது இடத்தை க‌ள்ள‌க்கு‌றி‌ச்‌சி பார‌தி மெ‌ட்‌ரிகுலேச‌ன் மாணவ‌ன் வே‌ல்முருக‌ன் (1187/1200) பெ‌ற்று‌ள்ளா‌ர்.

1186 ம‌‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெ‌ற்ற மேலும் நான்கு பே‌ர் 3வது இட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

No comments:

Post a Comment