நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Tuesday, May 17, 2011
கோடையில் குளிர வைக்கும் இளநீர்:
இது வீட்டுப்பிராணி என்று சொல்வது போல் நம்மூரில் எல்லா வீடுகளிலும் பரவலாக தென்னை மரங்கள் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும் இயற்கைப்பானம். இதையும் மக்கள் சுவையைக்கூட்ட சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்து பருகுவர் (அதான் பன்னீர் மற்றும் சீனி சேர்த்தல்).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment