
அதிரையில் சமிப காலமாக கொசுக்கள் மிகுந்து காணப்படுகிறது இதனால் சொல்லெனா துயரங்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.
பலருக்கு டெங்கு போன்ற அபாயகர நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது இது பற்றி பலரும் அந்த அந்த வார்டு உறுப்பினர்களிடம் சொல்லியும் எந்த ஒரு பலனும் இல்லை என நம்மிடம் புகார் கூறியவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதிரையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை துரிதமாக போக்கி இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கேட்டுகொள்கிறோம் .
எனவே பேரூர் நிர்வாகம் போர்கால அடிப்படையில் இப்பிரச்சனையை தீர்த்து மக்களை காக்க வேண்டுகிறோம் .
No comments:
Post a Comment