Monday, March 28, 2011

இரண்டு தொகுதிகளில் SDPIன் வேட்பாளர்களின் மனு தள்ளுபடி

இராமநாதபுரம் மற்றும் துறைமுகத்தில் இரண்டு அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரத்தில் அப்துல் ஹமீத் மற்றும் துறைமுகத்தில் அமீர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு பிரச்சாரமும் செய்து வந்த நிலையில் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தொகுதிகளிலும் மாற்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் செய்திக் குழு - 2011
அதிரை எக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment