Posted: 25 Mar 2011 07:33 AM PDT அதிரையில் காலை 07-00 மணி முதலே வெயில் கொளுத்த ஆரம்பித்தது. இன்று அதிகபட்சமாக 33 டிகிரி கொளுத்தியது. இதனால் மக்கள் சோர்வடைந்து காணபட்டார்கள். மாலை 3.30 மணியளவில் மேகம் மூட்டமாக காணப்பட்டது. பின் ஒரு 15 நிமிடம் மழை பெய்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 15 நிமிடம் பெய்த மழை 0.3mm ஆக பதிவானது. நடுத்தெரு முக்கத்தில் வெட்டி பேச்சு பேசுவது மழையால் தாமதமாகவே தொடங்கியது என்பது குறிபிடத்தக்கது. |
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Saturday, March 26, 2011
அதிரையில் மழை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment