நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.''
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Monday, March 28, 2011
அல்அமீன் பள்ளிக்கு தேமுதிக ஆதரவு
நேற்று அதிரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அல் அமீன் பள்ளி விவகாரத்தை சுமூகமாக முடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் ஆடியோ.
No comments:
Post a Comment