நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Monday, April 25, 2011
பிரியா விடை......
அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்த திரு.சீனிவாசன் சார் அவர்களும், திரு.அஹ்மத் தம்பி சார். இருவரும் கடந்த 20ஆம் தேதி ஒய்வு பெற்றனர்.அவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு அன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் புகைப்படத்தை கீழே காணலாம்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment