நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Sunday, May 1, 2011
கோடையில் குளிர வைக்கும் விளாம்பழம்:
இப்பொழுதெல்லாம் கண்மாசியாக் காணாமல் போய் விட்டது சிறு வயதில் சகோ. தாஜுத்தீன் வீட்டுக்கொல்லையில் காய்த்துத்தொங்கியதைக்கண்ட ஞாபகம் இன்று உள்ளத்தில் கருப்பு,வெள்ளை படமாக நிழலாடுகிறது.
ஆமை போன்று கடின மேல் தோலை உடைய இந்த பழம் அதை உடைத்து சர்க்கரை/வெல்லம் (கச்சாக்கடையில் வாங்கிய) வேறு கடையில் வாங்கினால் சர்க்கரை செல்லாதா? என யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது)பக்குவமாக சேர்த்து சாப்பிட்டால் நன்கு வயிறும் நிறையும் உள்ளமும் குளிரும் இனிமையாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment