
இள நுங்கின் முதுமை காலம் தான் இந்த பனம் பழம். இதை அடுப்பில் சுட்டு இனிப்பான அதன் நார் நாவின் சுவைக்கு தார் ரோடு போடும். இதை உடைகளில் படாமல் சாப்பிட்டால் அது ஒரு சாதனையாகத்தான் கருதப்படும் அக்காலத்தில். சாப்பிடும் பொழுது வாயை சுற்றியுள்ள இடங்களுக்கு மஞ்சல் வர்ணம் பூசி (ஒலப்பி) விட்டு விடும்.
No comments:
Post a Comment