நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Thursday, May 12, 2011
கோடையில் குளிர வைக்கும் பலாப்பழம்:
இதை பக்குவமாக உறித்தெடுப்பது என்பது பல்கலைக்கழகம் செல்லாமல் படிக்கும் பெரும் பாடம். போர்க்களம் செல்ல ஆயத்தமாகும் படை வீரன் போல் இதை வெட்டும் முன்னர் பல தயாரிப்புகள் செய்ய வேண்டும். தின்பதற்கு இனிமையாகவும் மேலும் திண்ண தூண்டும் முக்கனிகளில் ஒரு நல்ல சுவைமிக்க பழம். இதன் கொட்டையை அடுப்பில் இட்டு சுட்டு சாப்பிட்டால் அதுவும் இனிமையாக இருக்கும். கீரை ஆக்கும் பொழுதும் வீட்டுப்பெண்கள் இதை சேர்த்துக்கொள்வர். (கூடுதல் சுவைக்கு ராலு போட மறந்துடாதியெ...)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment