நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Thursday, May 5, 2011
கோடையில் குளிர வைக்கும் வெள்ளரிப்பழம்:
நன்கு பழுத்தப்பழம் பனை மட்டையை போர்வையாய் போர்த்தி வந்திறங்கும். அவற்றை வாங்கி சிறு துண்டுகளாகவோ அல்லது மிக்ஸ்யில் நன்கு அரைத்து ஜூஸ் செய்து குளிரூட்டி அருந்தினாலும் மிகவும் இனிமையாகவும் தாகம் தீர்க்கும் தாரக மந்திரமாகத்திகழும். உள்ளிருக்கும் சிறு கொட்டைகளை எடுத்து வெயிலில் காய வைப்பர் வீட்டுப்பெண்கள். அதன் பருப்பு தான் இன்றைய இனிப்பு பண்டங்களுக்கு மேருகூட்ட மேல்பூச்சாக ஃபெர் அண்ட் லவ்லி கிரீம் போல் பயன்படுத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment