நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Thursday, May 5, 2011
கோடையில் குளிர வைக்கும் நாவப்பழம்:
நன்கு பழுத்தப்பழம் இனிப்பிட்டு சாப்பிட்டாலும் அல்லது உப்பிட்டு சாப்பிட்டாலும் சாப்பிடுபவரின் எதிர்பார்ப்பிற்கேற்ற சுவையைத்தாராளமாகத்தரும். இதன் கசப்பு மிகுந்த கொட்டையை அரைத்து உட்கொள்வது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக சொல்வர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment