நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Saturday, May 7, 2011
கோடையில் குளிர வைக்கும் பனம்பழம்:
இள நுங்கின் முதுமை காலம் தான் இந்த பனம் பழம். இதை அடுப்பில் சுட்டு இனிப்பான அதன் நார் நாவின் சுவைக்கு தார் ரோடு போடும். இதை உடைகளில் படாமல் சாப்பிட்டால் அது ஒரு சாதனையாகத்தான் கருதப்படும் அக்காலத்தில். சாப்பிடும் பொழுது வாயை சுற்றியுள்ள இடங்களுக்கு மஞ்சல் வர்ணம் பூசி (ஒலப்பி) விட்டு விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment