"லிபியா அதிபர் கடாஃபியைக் கொலை செய்யும் திட்டம் எதுவும் அமெரிக்க ராணுவத்துக்கு இல்லை" என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை உள்நாட்டு புலனாய்வுக் குழுவின் உறுப்பினர் ரோபெர்ஸ் பெர்ஜெர் என்னும் அதிகாரி "பொலிடிகோ" பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட 13 நாடுகள் ஈடுபட்டுள்ளன. நேட்டோ படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக லிபிய அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடாஃபியைக் கொல்லும் திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தத் தகவலை உள்நாட்டு புலனாய்வுக் குழுவின் உறுப்பினர் ரோபெர்ஸ் பெர்ஜெர் என்னும் அதிகாரி "பொலிடிகோ" பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட 13 நாடுகள் ஈடுபட்டுள்ளன. நேட்டோ படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக லிபிய அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடாஃபியைக் கொல்லும் திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment