
தமிழகத்தில் வாக்குப் பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்பட்டடு வந்தது.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்.
No comments:
Post a Comment