இன்று (21.04.2011) காலை 11.30 மனி அளவில் பட்டுக்கேட்டையில் இருந்து அதிரையை நோக்கி வந்து கொன்டு இருந்த பேருந்து நமதூர் வெள்ள குழம் அருகில் வந்த பெழுது பக்கத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. நமதூரில் காலை 9 முதல் 12 மனி வரை மின் தடை இருந்ததால் இறைவன் அருளால் பெரும் சேதம் தவிர்க்கப் பட்டுள்ளது.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்.
No comments:
Post a Comment