இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவா தீவின் தெற்குப் பகுதயில் திங்கள் கிழமை காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு ஜாவா தீவின் தெற்குப் பகுதியில் இருந்து 318 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் இது 6.7ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் துறை கூறியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவிளான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பெரிய மசூதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.
திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு ஜாவா தீவின் தெற்குப் பகுதியில் இருந்து 318 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் இது 6.7ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் துறை கூறியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவிளான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பெரிய மசூதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.
நன்றி : இந்நேரம்.com
No comments:
Post a Comment