நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Thursday, April 28, 2011
கோடையில் குளிர வைக்கும் பனங்கிழங்கு
பனங்கிழங்கு:
(நுங்கின் தாய புள்ளெ அல்லது ஒக்கப்பொறந்த ஒடன் பொறப்பு என்றும் சொல்லலாம்) நன்றாக அவித்த கிழங்கை வாங்கி வந்து அதன் நாரை நீக்கி விட்டு (குருத்து எடுத்து திண்டது போக) சுரண்டி அத்துடன் கொஞ்சம் தேங்காய்ப்பூ சேர்த்து சீனியும் போட்டு சாப்பிட்டால் சுகமான சுவைக்கு சொல்லவா வேண்டும்? (எல்லாத்துலையும் சீனியைப்போட்டு சாப்பிட்டா சீக்கிரம் இனிப்பு நீரு வராதா? என்று யாரோ முணங்குவது போல் தெரிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment