நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Sunday, April 3, 2011
நடுவானில் விமானத்தில் விழுந்த ஓட்டை! பயணிகள் உயிர்தப்பிய அதிசயம்
வாஷிங்டன்: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றின் மேற்கூரையின் ஒரு பகுதியில் திடீரென ஓட்டை விழுந்ததால் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது உஷாரான விமானிகள் உடனடியாக விமானத்தை தரை இறக்கியதால் அதிலிருந்த 118 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment