நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.''
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Tuesday, May 17, 2011
கோடையில் குளிர வைக்கும் நிலக்கடலை:
இதை அவித்து சாப்பிட்டாலும், வறுத்து சாப்பிட்டாலும் நல்ல சுவையைத்தரும். வறுத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது நல்லது என்று சொல்வர். இதன் பரிணாம வளர்ச்சி தான் கடலை மிட்டாய்.
No comments:
Post a Comment